உள்நாடு

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லெபனானில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3365 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை ரயில் சேவையின் அவசர அறிவிப்பு.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இன்று விசேட விவாதம்

வவுனியாவில் பரபரப்பு: மாணவர்களை இலக்கு வைத்து குண்டு