உள்நாடு

பூவெலிகட இடிந்து வீழ்ந்த 5 மாடி கட்டடத்தின் உரிமையாளர் கைது

(UTV | கண்டி ) – கண்டி – பூவெலிக்கடை பகுதியில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில், குறித்த கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை, ஒன்றரை மாத குழந்தை ஆகியோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த!

திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க பரிந்துரை

கம்பன்பிலவிற்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரனைக்கு சஜித் ஒப்பம்