உள்நாடு

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது

(UTV | கம்பஹா) – போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட 13 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டார், டோஹா சென்று அங்கிருந்து கனடா செல்லவிருந்த போதே குறித்த 13 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

அவதானம் மக்களே! காற்றின் மாசு அளவு இன்று அதிகரித்துள்ளது

தனியார் துறையின் குறைந்த சம்பளத்தை 25000 ரூபா வரை அதிகரிப்பதற்கான விதிமுறைகள் கொண்டு வரப்படும் – சஜித்

editor

இன்றும் 7 1/2 மணித்தியாலம் இருளில்