உள்நாடு

சனியன்று 12 மணி நேர நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை(12) நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை(12) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம்(13) காலை 10 மணி வரை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

ஒரு பில்லியன் கடன் கோரி பசில் இந்தியாவுக்கு

நீதிமன்றத்தை அவமதித்ததாக மைத்திரிக்கு எதிராக மனு

editor

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் லிட்ரோ லங்கா