உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதல்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் செயற்படு காலம் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து அதன் ஆயுட்காலமானது எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற தேர்தல் – வேட்புமனுவில் கையெழுத்திட்டார் முஜிபுர் ரஹ்மான்

editor

இஸ்லாம் பாடநூல்களை உடனடியாக மீளப் பெறுமாறு கோரிக்கை

உறுப்புரிமை நீக்கம் – தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும்