உள்நாடு

நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக படகுகளில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோர் நாளை(07) மதியம் 12 மணி வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

கொரோனா பலி எண்ணிக்கை 58

5 வகையான உரங்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

editor

 ரணில், சஜித் இணைய வேண்டும் – வடிவேல் சுரேஷ்