உள்நாடு

சிறைச்சாலைக்குள் 13 தொலைபேசிகள் மீட்பு

(UTV | கொழும்பு)– வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சிறைச்சாலையின் மகளிர் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 13 கையடக்க தொலைபேசிகள், 4 சிம் அட்டைகள் 150 மின்கலங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

‘நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் பொறுப்புக்கு நாம் தயார்’

தொடர்ந்தும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

திலினி உள்ளிட்ட நால்வருக்கு, நவம்பர் 30 வரை விளக்கமறியல்!