உள்நாடு

இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

(UTV|கொழும்பு) – இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது

எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான வரவு செலவுகள் அடங்கிய இடைக்கால கணக்கறிக்கை நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸவினால் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நேற்றும் இன்றும் நாடாளுமன்றில் இடம்பெற்றது.

Related posts

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை

சிறைக்கைதி தற்கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

கோப் குழு – புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று