உள்நாடு

ராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV|கொழும்பு)- முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

ஜனாதிபதி செய்கின்ற அனைத்தும் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது – சஜித்

editor

தொழிற்சாலை ஊழியர்கள் 1400 பேரிற்கு அதிகமானவர்களுடைய PCR பரிசோதனைகள்

ரயில் பயணச்சீட்டுகளை விநியோகிக்க விசேட செயற்றிட்டம்