உள்நாடு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,900 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம்(17) 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓமானில் இருந்து நாடு திரும்பிய 2 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 5 பேரும் அதில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 676 ஆக அதிகரித்துள்ளதுடன் தற்போது 213 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

தனிமைப்படுத்தப்பட்ட சில கிராமங்கள் விடுவிப்பு

19வது திருத்த சட்டத்தை நீக்க அமைச்சரவை அனுமதி