உள்நாடுவணிகம்

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 2020

(UTV | கொழும்பு) – 2020 கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 22 ஆவது தடவையாகவும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த கண்காட்சி திறந்திருக்கும் என்று நூல் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜித்த யாப்பா தெரிவித்துள்ளார்.

Related posts

பண்டிகையினை முன்னிட்டு ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்

நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்நாட்டில் கல்வித் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது!

பல பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் தடை