உள்நாடு

மெண்டி போதைப்பொருளுடன் ஒருவர் கைது

(UTVகொழும்பு)-கடல் மார்க்கமாக நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட மெண்டி எனப்படும் செயற்கை இரசாயன போதைப்பொருளுடன் ஒருவர் அம்பலாங்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 12 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கல்கிஸ்ஸ பொலிஸாரின் விஷேட குழு ஒன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இவ்வாரத்தினுள் துறைமுக செயற்பாடுகள் முழுமையாக வழமைக்கு

ஒத்திகை தேர்தல்களின் அனுகூலங்கள் தொடர்பில் ஞாயிறன்று கலந்துரையாடல்

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு