புகைப்படங்கள்

கடலில் கசிந்த எண்ணெய்

(UTV|கொழும்பு) – கடந்த 25 ஆம் திகதி மொரிஷியஸ் தீவிற்கு அருகில் சுமார் 4000 டொன் எண்ணெய் உடன் சென்ற சரக்கு கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கசியத் தொடங்கியது.

தற்போது வரை 1,000 டன் எண்ணெய் கடலில் கசிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

     

      

      

       

Related posts

ஜி-20 சர்வமத மாநாட்டில் பிரதமர்

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்

தடைகளை தாண்டி தொடரும் பொத்துவில் – பொலிகண்டி போராட்டப் பேரணி