உள்நாடு

அனுருத்த உள்ளிட்டோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபரால் அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ, நிஷாந்த சேனாரத்ன மற்றும் சிறைச்சாலை பொறுப்பதிகாரி காலிங்க களுஅக்கல மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஆகியோரை கைது செய்ய பிடியாணை பெற்றுக் கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் இன்று(22) அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Related posts

விருந்துபசார நிகழ்வுகளை கண்டறிய சிறப்பு சோதனை

தாழமுக்கம் வலுப்பெறும் சாத்தியம்

யுக்திய நடவடிக்கையால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகிறது – நீதியமைச்சர்