உள்நாடு

மீள் அறிவித்தல் வரை சிறை கைதிகளை பார்வையிட தடை

(UTV |கொழும்பு) – மீள் அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியாகவுள்ள சிறைச்சாலைகளுக்கு சிறை கைதிகளை பார்வையிட வருவோருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிகட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் குறித்த அறிவித்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைக்காக கொழும்பில் சில தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம்

SJB யுடன் ஒப்பந்தம் – பின்னரே தேர்தல் பிரச்சாரம் – மனோ MP

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தடுப்பூசி