உள்நாடு

திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – திருமண நிகழ்வுகளில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேருக்கு மாத்திரம் நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரிப்பு

வாக்களிப்பு நிலையத்தில் புகைப்படம் எடுத்த வாக்காளர் கைது

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்வு