உள்நாடுசூடான செய்திகள் 1

துறைமுக பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTV | கொழும்பு) – துறைமுக தொழிற்சங்கத்தினர் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று காலை இடம்பெற்ற நிலையில் குறித்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனியார் வகுப்புக்கு செல்ல பணம் இல்லாததால் உயிரை மாய்த்த சிறுமி!

ஹிஜாஸ் விவகாரம் : ஐரோப்பிய மனித உரிமை தூதுவர்கள் அறிக்கை

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 165 பேர் வீடுகளுக்கு