உள்நாடுசூடான செய்திகள் 1

அருங்காட்சியகங்கள் ஜூலை முதலாம் திகதி முதல் மீண்டும் திறப்பு

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தேசிய தொல்பொருள் சிறப்புமிக்க இடங்களை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய காலை 9 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை அருங்காட்சியகங்கள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பார்வையாளர்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய பின்பற்றி செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

சுகாதார துறையில் எழுந்துள்ள பாரிய சிக்கல்!

ஊடக மாநாடு அமைச்சர் நிமல் சிறிபா டி சில்வா துறைமுக அபிவிருத்தி அமைச்சில்

கல்முனை மாநகர நிதி மோசடி: ஆணையாளருக்கு விளக்கமறியல்- முதல்வருக்கு வெளிநாட்டு தடை