உள்நாடு

ஏப்ரல் 21 தாக்குதல் – இதுவரை 771 பேரிடம் வாக்குமூலம்

(UTV|கொழும்பு)- 2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இதுவரை 176 பேர் சாட்சியம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த தாக்குதல் தொடர்பில் இதுவரை 771 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் H.N.B.P. ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கலகொட அத்தே ஞானசார தேரர், நாளை(15) இரண்டாவது தடவையாகவும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் – 670 : 04

ஒளடத உற்பத்தி ,பரிசோதனை நிலையம் திறந்து வைப்பு

ரணிலுக்கு அநுரவோடு டீல் இருந்தாலும் எனது டீல் மக்களுடனே இருக்கிறது – சஜித்

editor