உள்நாடு

முன்னாள் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு

(UTV|கொழும்பு)- முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் வெலிக்கடை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட சுதத் அஸ்மடலவை பிடியாணை பிறப்பித்து கைது செய்யுமாறு சட்ட மா அதிபர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு

மத்திய வங்கி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த இளைஞன் பலி

எரிபொருள் விலைகள் குறைப்பு – முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் அதிரடி தீர்மானம்

editor