உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 445 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 65,930 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 18,614 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உயிரோட்டத்தைக் காட்சிப்படுத்துகிறது

பேக்கரிகளை திறக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு