உள்நாடுவிளையாட்டு

ஹோமாகம கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது

(UTV|கொழும்பு)- ஹோமாகம பகுதியில் 30 மில்லியன் டொலர் செலவில் நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இணைய வழி மூலமான கற்பித்தலில் இருந்து ஆசிரியர்கள் விலகல்

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்புக்கு தடை விதித்த கொலராடோ உயர்நீதிமன்றம்!

மருந்து விலையை அதிகரிக்க கோரிக்கை