உள்நாடு

தனிமைப்படுத்தலில் இருந்த 180 பேர் வீட்டிற்கு

(UTV | கொழும்பு) –இலங்கை கடற்படையின் வன்னி கொரோணா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்து 180 பேர் இன்று தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

Related posts

இசை நிகழ்ச்சியில் மோதல் – ஒருவர் பலி – 5 பேர் காயம்.

கஞ்சாவுடன் 2 கடற்படை அதிகாரிகள் கைது

இலங்கை விமானப்படையில் 467 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு