உள்நாடு

மேலும் 5 பேர் பேர் பூரண குணம்

(UTV |கொவிட் 19) – கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப்பெற்று பெற்று வந்த மேலும் 5 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்தமாக 260 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடுதிரும்பியுள்ளனர்.

Related posts

பிரதமரின் அழைப்பை நிராகரித்தது ஐ.தே.க

‘MT NEW DIAMOND’ – இரண்டாக உடையும் அபாயம் இல்லை

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு

editor