உள்நாடுவணிகம்

வியாபாரிகளுக்கு விசேட கடன் திட்டம்

(UTV | கொழும்பு) -நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு விசேட கடன் திட்டம் ஒன்று மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்காகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related posts

பலாங்கொடையில் முற்றாக தீக்கிரையாகிய வீடு!

கல்முனை கல்வி வலயம் காஸா மக்களுக்காக 31 இலட்சத்து 28 ஆயிரத்து ஐநூறு ரூபா உதவுத் தொகை கையளிப்பு

இலங்கை தேசிய வடிவமைப்பு பயிற்சி – சான்றிதழ் வழங்கும் நிகழ்வு