உள்நாடு

வனவிலங்கு அதிகாரி பரிதாபமாக உயிரிழப்பு

(UTV | கொழும்பு) -கலா ஓயா தேசிய வனவிலங்கு சரணாலய பகுதியில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வனவிலங்கு அதிகாரி ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிருக வேட்டையில் ஈடுபட்டிருந்தோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 25 வயதுடைய வனவிலங்கு அதிகாரி ஒருவரென உயிரிழந்துளளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஸ்ரீ லங்கன் விமான சேவை பணிப்பெண்ணுக்கு கொரோனா

தீப்பிடித்த கெப் வண்டிக்குள் சடலம்

editor

விசேட சுற்றிவளைப்பு – உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor