உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 271ஆக உயர்வு

(UTVNEWS | கொவிட் – 19) – இலங்கையில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 271 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இதுவரை 96 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறுவோர் தனிமைப்படுத்தலுக்கு

போசாக்கின்மையால் சிறுவர்கள் கடுமையாக பாதிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டம்