உள்நாடு

தாதியர்களுக்கான பயிற்சி; விண்ணப்ப காலம் நீடிப்பு

(UTVNEWS | கொவிட் – 19) – தாதியர்களுக்கான பயிற்சி தொடர்பில் இணையத்தளம் வாயிலாக விணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, தாதியர்களுக்கான பயிற்சி தொடர்பில்  ஏற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த இறுதி திகதி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் சபாநாயகரின் இறுதிக்கிரியைகள் இன்று

துறைமுக நகர மனுக்கள் :நாளை காலை வரை ஒத்திவைப்பு

தமிழ் கூட்டமைப்பை பற்றி பேச முன்னர் ஜனநாயக சிந்தனைக்கு வர வேண்டும் – கலிலூர் ரஹ்மான்.