உள்நாடு

சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

(UTVNEWS | COLOMBO) – களனி, பேலியகொட, வத்தளை மாபோல, கட்டுநாயக்க சீதுவை நகரசபை பிரதேசங்களிலும் மற்றும் பியகம, மஹர, தொம்பே பிரதேச சபை பகுதிகளிலும்  இன்று பிற்பகல் 4 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

மீண்டும் அதிகரிக்கப்படும் யூரியாவின் விலை!

கொழும்பில் ஒன்றுசேரும் தமிழ் எம்பிக்கள்!

கல்வி அமைச்சினால் மாகாண பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்