உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

(UTV|COLOMBO) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை நாட்டில் 189 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கசினோ உரிமையாளர்களுக்கு வரிச்சலுகை இல்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய.

திங்கள் முதல் ரயில் சேவைகள் வழமைக்கு

பலாங்கொடை – அட்டன் பிரதான வீதியில் மண்சரிவு – போக்குவரத்து தடை