உள்நாடு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிணை [VIDEO]

ஹகீம் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

“நுவரெலியாவுக்கு செல்வோருக்கும் எச்சரிக்கை”