உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 155 பேர் வீட்டுக்கு

(UTVNEWS | COLOMBO) -வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட மேலும் 155 பேர் இன்று தனிமைப்படுத்தல் நிறைவடைந்து தங்களின் வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுவரையில்  தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட 2 ஆயிரத்து 598 பேர் தங்களின் வீடுகளுக்கு அனுபிவைக்கப்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிழக்கு நிருவாக பிரச்சினை: ஜனாதிபதிக்கு தக்க பதிலடி வழங்கப்படும் – இம்றான் மஹ்ரூப்

முதலாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த தீர்மானம்

அஜர்பைஜானில் இறந்த 3 இலங்கை பெண் மாணவிகளின் உடல்கள் இலங்கைக்கு [VIDEO]