உள்நாடு

நோய் அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காதீர்கள்

(UTV – கொழும்பு) – கொவிட்19 வைரஸ் தொடர்பான ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காது உடனடியாக சுகாதாரத் துறையினரை நாடுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று குறித்து மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை 151 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 22 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ள நிலையில், 4 பேர் மரணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிப்பு

நோயிலிருந்து 369 பேர் மீண்டனர்

மத்தியக் கிழக்கின் ஆறு நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான தடை நீக்கம்