உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் இனங்காணப்படவில்லை

(UTV | கொழும்பு) -இன்றைய தினத்தில் இதுவரை (4.30 PM) கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

ஓமானில் மனித கடத்தல் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

மற்றுமொரு அமைச்சர் பதவிப்பிரமாணம்

சஜின் வாஸுக்கு விளக்கமறியல்