உள்நாடு

இத்தாலியில் இலங்கையர் உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை

(UTV|கொழும்பு) – இத்தாலியில் இலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என இத்தாலிக்கான இலங்கை பதில் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் ; 10 பேர் கைது

அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்லலாம்

ஒரு பாணின் விலை 190