உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த வௌ்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் நேற்றிரவு(24) வரை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் 715 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.

Related posts

தேங்காய் – வர்த்தமானியை தவறாக கருத்தில் கொள்ள வேண்டாம்

கூகிள் நிறுவனம் Location Data; தகவல்களை பகிரவுள்ளது

இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு பயணிக்கும் பசில்