உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வீட்டுக்கு

(UTVNEWS | COLOMBO) -வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 311 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு சென்று உள்ளனர்.

Related posts

கொத்து மற்றும் சோற்றுப் பொதிகளுக்கான விலை 10% உயர்வு

கடும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய காலி நகரம்

editor

கிளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி