உள்நாடு

பூங்காக்களுக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்துக்கு கீழ் உள்ள தெஹிவளை தேசிய மிருக காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் பின்னவல மிருகக்காட்சிசாலை ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றை இரண்டு வாரங்களுக்கு மூட தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Related posts

அருட்தந்தை ஜீவந்த பீரிஸை கைது செய்யும் முயற்சிக்கு எதிராக 1,640 பேர் கையெழுத்திட்ட விசேட அறிவிப்பு

தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை இன்று முதல் ஆரம்பம்

கண்டியில் மீண்டும் சிறியளவில் நில அதிர்வு