உள்நாடு

அனைத்து பாலர் பாடசாலைகளும் பூட்டு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் இன்று(13) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக மகளிர், மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மைத்திரி கட்சியின் புதிய கூட்டணி!

ZOO தேசிய மிருகக்காட்சி சாலையில் இன்று முதல் புதிய நிகழ்சசிகள்

MV XPress Pearl தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு