உள்நாடுசூடான செய்திகள் 1வணிகம்

சீனா மற்றும் சவூதி அரேபியாவுக்கான விமான சேவை இடைநிறுத்தம்

(UTVNEWS |COLOMBO) – ஶ்ரீலங்கன் விமான சேவை சீனா மற்றும் சவூதி அரேபியாவுக்கான விமானப் பயணங்களை தற்காலிகமாக விமான சேவையை இடைநிறுத்தியுள்ளது.

உலகளாவிய கோரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சீனாவின் பீஜிங் சென்ஹாய் மற்றும் குவென்ஷோ ஆகிய நகரங்களுக்கான விமான சேவையை மார்ச் மாதம் 10 திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு

இன்றும் மூன்று மணித்தியால மின்வெட்டு

“இப்போதைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றி தெரியாது” டயான கமகே எம்பி உரை