உள்நாடு

அம்பிகா சற்குணநாதன் பதவி இராஜினாமா

(UTV|கொழும்பு) – இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா தொடர்பான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி

பதிவாளர் பதவியுடன் சமாதான நீதவான் பதவியையும் வழங்குங்கள்

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு !