உள்நாடு

பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 25 ஆம் திகதி

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பாராளுமன்றம் அமர்வு மே மாதம் 14 ஆம் திகதி கூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மாயமான சிசிடிவியின் வன்தட்டு – சாய்ந்தமருது பொலிஸார் விசாரணை.

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளை

தைப்பொங்கலுக்கு பின் அரச ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி என்கிறார் ஜனாதிபதி!