உள்நாடு

மின்சார சபை நட்டத்தில் – சுனில் ஹந்துன்நெத்தி

(UTV|மாத்தறை ) – அவசர மின்சார கொள்வனவு காரணமாகவே மின்சார சபை நட்டமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்தார்.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் இரத்து

சனியன்று 12 மணி நேர நீர் வெட்டு