உள்நாடு

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த விமான படை மற்றும் கடற்படையினர்

(UTV|கொழும்பு)- கொழும்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர் பொலிசாருக்கு மேலதிகமாக கடற்படையினர் மற்றும் விமான படையினரின் உதவியினை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக மேலதிக பாதுகாப்பு சபை பிரதானி தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பில் மேலும் 100 பேருக்கு பீ.சீ.ஆர் சோதனை

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மின்சார சபை பெரும் பொருளாதார நெருக்கடியில்