உள்நாடு

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – ஸ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க ஆகியோரை எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ரணில் விக்ரமசிங்க டுபாய் பயணம்

இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

editor

கருணா உட்பட 4 பேருக்கு அதிரடி தடை விதித்த பிரித்தானியா – சொத்துக்கள் பறிமுதல்

editor