உள்நாடுசூடான செய்திகள் 1

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்

(UTVNEWS | COLOMBO) – ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த உதயங்க வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டு , கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மட்டக்குளி மற்றும் கம்பஹா பகுதிகளில் வெடிகுண்டு; பொலிஸார் தெரிவித்த விசேட அறிவிப்பு

549 கொவிட் தொற்றாளர்களில் 121 பேர் தெமட்டகொட பகுதியில்

தற்காலிகமாக புதிய அமைச்சரவை நியமனம்