உள்நாடு

மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு) – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய சேவை அவசியம் கருதி உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் இருவருக்கும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.

Related posts

ரயில் சேவையில் தாமதம்

இலங்கையில் குழந்தைகளுக்கான வளர்ப்பு பெற்றோர் முறைமையை உடனடியாக ஆரம்பிக்க திட்டம்

தேங்காய் திருடச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு

editor