உள்நாடு

சில பகுதிகளில் மின்சார விநியோகத்தில் தடை

(UTVNEWS | COLOMBO) -நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுகேகொட மற்றும் கிருலப்பனை பகுதிகளில் தற்காலிமைாக மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

Related posts

காலிமுகத்திட ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை சந்தித்தனர்

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் உயர்வு

ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனித்துவம் அளிக்க முடியாது