உள்நாடு

பாடசாலை சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி குறித்த வவுச்சரின் காலத்தை பெப்ரவரி 28ம் திகதி வரை நீடிக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது சம்பந்தமாக உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

டயனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்படுமா??

ரயில் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி

–  70 அரச அதிகாரிகளுக்கு பதவி நீக்கம் – உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர