உள்நாடு

ஐ.தே.க கட்சியின் தலைமை; அடுத்த வாரம் தீர்வு

(UTVNEWS| COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையத்துவ பிரச்சினையை எதிர்வரும் வாரத்திற்குள் தீர்ப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்குளி பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் இது அண்மையில் இடம்பெற்ற விடயம் ஒன்று இல்லை எனவும் அதனை சக்திமிக்கதாக முயற்சித்த போதும் அது வீழ்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

லசந்தவின் கொலை வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

editor

ரஞ்சனின் குரல் பதிவு தொடர்பில் இறுதி அறிக்கை

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம்

editor